அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிற்கான காரணம் வெளியானது
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததுடன், துப்பாக்கிச்சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில்,நள்ளிரவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் … Continue reading அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிற்கான காரணம் வெளியானது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed